இதய ஊஞ்சல்
தொடர்வண்டி பெட்டி உள்ளே
தொங்கும் கைப்பிடி போல்
நிலையின்றி ஆடுதடி
எந்தன் இதயமது
உன்னைக் கண்டபோது.
தொங்கும் கைப்பிடி போல்
நிலையின்றி ஆடுதடி
எந்தன் இதயமது
உன்னைக் கண்டபோது.
என் சிந்தனைச்சிதறல்களில் வெளிப்பட்ட தமிழ் கவிதைகளின் தொகுப்பு.
இதய ஊஞ்சல்
நொடியில் வந்ததோர் ஏக்கம்,
புத்தம் புதிய பூ ஒன்று
புதிதாய் எப்படி வந்தது என்று
புதிய பூவே, கொள்ளை அழகே
கொஞ்சம் நீயும் உண்மை கூறு
எங்களை விடவும் உன்னை இங்கு
இத்தனை அழகாய் படைத்தது யாரு.